![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhirdk48TfEkz7xaJr6LzJtlnxrQZCF2LIoekuEhGJWyVcviJwW6CElRmO3vCQtc5Y-MNz4BmtoSTj6c7SWkbfEbeLLhyxFSrW8uPuzKk2RsROPLP6f-c-9d0594mGeq7FKMkXy92jJvNi9/s320/20180602091122.jpg)
புதுக்கோட்டை,ஜன.8: பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அரசு,அரசு உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அமைச்சுப் பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறைமை அமுல்படுத்துதல் சார்பான பயிற்சி அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தேர்வுக் கூட அரங்கில் நடைபெற்றது.
0 comments:
Post a Comment