உத்திரபிரதேச மாநிலத்தில் தந்தையின் இறப்பிற்கு பிறகு அவரின் பார்பர் ஷாப்பை ஏற்று நடத்தும் பெண்கள் விளம்பரம் மூலம் பிரபலம் அடைந்தார் என்பது பலர் அறிந்திருக்கலாம்
நேஹா, ஜோதி ஆகிய இந்த இரண்டு பெண்களையும் ஊக்குவிக்கும் வகையில் அவர்களை சந்தித்து பாராட்டிய சச்சின் டெண்டுல்கர், அவர்களிடம் ஷேவிங்கும் செய்துக்கொண்டார்
மேலும் இதுகுறித்த புகைப்படத்தை சச்சின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்களின் சலூன் அந்த பகுதியில் பிரபலமாகிவிட்டது
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.